மீஞ்சூரில் சரிவர மூடப்படாத கழிவுநீர் கால்வாயால் பள்ளி குழந்தைகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம்
Published On
November 25, 2022 11:11 AMPosted By
Minjur Talks
Views:
300
கழிவுநீர் கால்வாய் சரிவர மூடப்படாததால் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் பொதுமக்களும் தவறி விழும் அபாயம் - மீஞ்சூர் பேரூராட்சி நடவடிக்கை எடுக்க கோரிக்கை
T.H. ரோடு, மீஞ்சூர்
மீஞ்சூர் T.H. ரோடு - ஹேமச்சந்திர நகர் சந்திப்பு
மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலை மற்றும் ஹேமச்சந்திர நகர் சந்திப்பில் ஆபத்தான நிலையில் கழிவுநீர் கால்வாய் இருபுறமும் திறந்த நிலையில் உள்ளது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் இப்பகுதியில் கால்வாய் சரிவர சிலாப்புகள் கொண்டு மூடப்படவில்லை.